Tuesday 21 November 2017

திருக்குர்ஆன் ஓதுதல் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 19-11-17- அன்று காலை 8-10- திருக்குர்ஆன் ஓதுதல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது சகோ யாஸர்அராஃபத் பயிற்சி வழங்கினார் 25 பேர் பயிற்சி பெற்றனர் ,அல்ஹம்துலில்லாஹ்