Tuesday 21 November 2017

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 19-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் மறுமைமையில் வேதனைக்கு ஈடாக பூமியே வழங்கப்பட்டாலும் ஏற்கப்படாது  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்