Tuesday 15 October 2013

ஏழை சகோதரர்க்கு ரூ. 20,000/= வட்டிஇல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக14.10.2013 அன்று உடுமலை,கணியூர் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். உமர்பாரூக்  க்கு   ரூபாய் 20,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை சார்பில் 13-10-2013 அன்று  TNTJ மங்கலம் கிளை லைபரேரிக்கு  வந்திருந்த பிறமத சகோதரர்.பிரகாஷ் வர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, இது தான் பைபிள் = 1,இயேசு சிலுவையில் அறியப்படவில்லை =1, ஆகிய புத்தகங்கள்  மற்றும் அற்புத பெருவிழாகளில் நடப்பது என்ன = D.V.D 2 வழங்கி  தாவாசெய்யப்பட்டது...

"புறம் பேசாமை " _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 13.10.2013 அன்று சாதிக் பாட்சா நகரில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். யாசிர் அவர்கள் "புறம் பேசாமை " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது 
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் 
அல்ஹம்துலில்லாஹ்

ஏழை சகோதரிக்கு ரூ.15,000/= வட்டி இல்லா கடனுதவி _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக14.10.2013 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. ரஹ்மான் பானு க்கு   ரூபாய் 15,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.

"பெருநாள் திடல் தொழுகை" _மங்கலம் கிளைபோஸ்டர்தாவா

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14.10.2013 அன்று நபிவழியில் "பெருநாள் திடல் தொழுகை" எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன் போஸ்டர் ஒட்டி தாவா  செய்யப்பட்டது

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில் 13.10.2013 அன்று திருப்பூர் பகுதி  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.

 

 

பெருநாள் திடல் தொழுகை _வடுககாளி பாளையம் கிளை போஸ்டர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளை சார்பாக 14.10.2013 அன்று நபிவழியில் "பெருநாள் திடல் தொழுகை" எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன் போஸ்டர் ஒட்டி தாவா  செய்யப்பட்டது

நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை -நல்லூர் கிளை போஸ்டர்தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர்  கிளை சார்பாக 15.10.2013 அன்று  "நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை  " எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன் போஸ்டர் ஒட்டி தாவா  செய்யப்பட்டது

பாவத்திற்கு பரிகாரமாகும் தர்மம் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 15.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் பாவத்திற்கு பரிகாரமாகும் தர்மம்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அரஃபா நோன்பின் சிறப்பு _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 14.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் அரஃபா நோன்பின் சிறப்புஎன்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஏழை சகோதரிக்குவாழ்வாதாரஉதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 15.10.2013 அன்று பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. பாபு ஜான் க்கு
  ரூ.900/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.

குர்பானியின் சட்டங்கள் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 13.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் குர்பானியின் சட்டங்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நபி வழியில் பெருநாள் தொழுகை, குர்பானியின் சட்டங்கள் நோட்டீஸ் விநியோகம் _வடுககாளிபாளையம்கிளை


 







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம்  கிளை சார்பாக


 13.10.2013 அன்று  "நபி வழியில் பெருநாள் தொழுகை, குர்பானியின் சட்டங்கள்" எனும் தலைப்பில்


 
ஹதிஸ் விளக்கங்களுடன் நோட்டீஸ் 1000, வீடு,வீடாக சென்று  விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...

இணைவைத்தல் _தாராபுரம் நகரகிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பாக 13.10.2013 அன்று ஜின்னா மைதானத்தில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். பசீர் அவர்கள் "இணைவைத்தல்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது 
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் 
அல்ஹம்துலில்லாஹ்

புறம் பேசுதல் _வடுககாளி பாளையம் கிளைதெருமுனைப்பிரச்சாரம்


TNTJ திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம்  கிளை சார்பாக 13.10.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "புறம் பேசுதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது 
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் 
அல்ஹம்துலில்லாஹ்

பிற மத சகோதரர்.தேவராஜ் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்    தாராபுரம் கிளை சார்பில் 13.10.2013 அன்று பிற மத சகோதரர். தேவராஜ் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகி  விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்