Tuesday 15 October 2013

"புறம் பேசாமை " _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 13.10.2013 அன்று சாதிக் பாட்சா நகரில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். யாசிர் அவர்கள் "புறம் பேசாமை " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது 
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் 
அல்ஹம்துலில்லாஹ்