Tuesday 15 October 2013

"பெருநாள் திடல் தொழுகை" _மங்கலம் கிளைபோஸ்டர்தாவா

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14.10.2013 அன்று நபிவழியில் "பெருநாள் திடல் தொழுகை" எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன் போஸ்டர் ஒட்டி தாவா  செய்யப்பட்டது