Tuesday 15 October 2013

இணைவைத்தல் _தாராபுரம் நகரகிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பாக 13.10.2013 அன்று ஜின்னா மைதானத்தில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். பசீர் அவர்கள் "இணைவைத்தல்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது 
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் 
அல்ஹம்துலில்லாஹ்