Tuesday 15 October 2013

நபி வழியில் பெருநாள் தொழுகை, குர்பானியின் சட்டங்கள் நோட்டீஸ் விநியோகம் _வடுககாளிபாளையம்கிளை


 







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம்  கிளை சார்பாக


 13.10.2013 அன்று  "நபி வழியில் பெருநாள் தொழுகை, குர்பானியின் சட்டங்கள்" எனும் தலைப்பில்


 
ஹதிஸ் விளக்கங்களுடன் நோட்டீஸ் 1000, வீடு,வீடாக சென்று  விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...