Tuesday 15 October 2013

ஏழை சகோதரர்க்கு ரூ. 20,000/= வட்டிஇல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக14.10.2013 அன்று உடுமலை,கணியூர் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். உமர்பாரூக்  க்கு   ரூபாய் 20,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.