Tuesday 15 October 2013

ஏழை சகோதரிக்கு ரூ.15,000/= வட்டி இல்லா கடனுதவி _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக14.10.2013 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. ரஹ்மான் பானு க்கு   ரூபாய் 15,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.