Tuesday 15 October 2013

ஏழை சகோதரிக்குவாழ்வாதாரஉதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 15.10.2013 அன்று பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. பாபு ஜான் க்கு
  ரூ.900/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.