Tuesday 15 October 2013

புறம் பேசுதல் _வடுககாளி பாளையம் கிளைதெருமுனைப்பிரச்சாரம்


TNTJ திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம்  கிளை சார்பாக 13.10.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "புறம் பேசுதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது 
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் 
அல்ஹம்துலில்லாஹ்