Saturday 29 October 2011

”முஸ்லிம்களாக வாழ்வோம் முஸ்லிம்களாக” மங்கலம் கோல்டன் டவர் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 24-10-2011 அன்று மாலை 06:30மணி முதல் 8:00 மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் குழந்தைகள் மதரசாவில் பயிலும் மாணவி முஸ்லிம்களாக வாழ்வோம் முஸ்லிம்களாக மரணிப்போம் என்ற தலைப்பிலும குழந்தைகள் மதரசாவின் ஆசிரியை தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பிலும் மங்கலம் பள்ளியின் இமாம் குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

posted by SM.YOUSUF

“ஈமான்” மங்கலம் கோல்டன் டவர் சிறுவர்களுக்கான சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 24-10-2011 அன்று காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை புதிதாக துவங்கப்பட்ட மதரசாவில் “ஈமான்” என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான சொற்பொழிவு நடைபெற்றது. இதில் யாசர் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

இருதய சிகிச்சைக்காக ரூ 7231 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கொடுவாயூர் பாலக்காட்டைச் சேர்ந்த அப்துல்காதர் என்பவருக்கு கடந்த 14.10.2011 அன்று இருதய சிகிச்சைக்காக (HEART ATTACK) மருத்துவ உதவியாக ரூ 7231 வழங்கப்பட்டது.
posted by SM.YOUSUF

தினந்ததோறும் சொற்பொழிவு நிகழ்ச்சி – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-10-2011 அன்று முதல் தினமும் இஷா தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் மாலிகுள் முல்க் பள்ளியில் சொற்பொழிவு நடைபெறுகின்றது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது
posted by SM.YOUSUF

”இஸ்லாமிய அடிப்படைக் கல்வி“ மங்கலம் கோல்டன் டவர் மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 16-10-2011 அன்று காலை 9:00 மணிமுதல் 10:00 மணிவரை புதிதாக துவங்கப்பட்ட மதரசாவில் “இஸ்லாமிய அடிப்படைக் கல்வி ” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யாசர் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்ப – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 11-10-2011 அன்று முதல் மஸ்ஜிதுல் மாலிகுல் முல்க் பள்ளியில் பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
posted by SM.YOUSUF

”இஸ்லாத்தை அறிந்துகொள்வோம்” மங்கலம் தெருமுனைப் பிரச்சாரம்

இறைவனின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 16-10-2011 அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை சின்னவர் தோட்டத்தில் “இஸ்லாத்தை அறிந்துகொள்வோம்” என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

“இஸ்லாத்தின் அடிப்படை” மங்கலம் கோல்டன் டவர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 17-10-2011 அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை இந்தியன் நகரில் “இஸ்லாத்தின் அடிப்படை ” என்ற தலைப்பில் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவ்பிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

இறுதய அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 2250 மருத்துவ உதவி

பல்லடத்தில் வசிக்கும் செல்வராஜ் என்ற சகோதரருக்கு இறுதய அறுவை சிகிச்சை செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக கடந்த 14-10-2011 அன்று ரூபாய் 2250 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
posted by SM.YOUSUF

மணி என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் மங்கலம் கிளையில் மணி என்ற சகோதரர் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டி வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 14-10-2011 அன்று அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது
posted by SM.YOUSUF

”வரதட்சனை ஓர் வன்கொடுமை” கோம்பை தோட்டம் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக கடந்த 9-10-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மவ்லவி தாஹா அவர்கள் விரயம் என்ற தலைப்பிலும் ரசுல் மைதீன் அவர்கள் வரதட்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். கலந்து கொண்டவர்களும் கூடி இருந்தவர்களும் கேட்டு பயன் பெற்றனர்.
posted by SM.YOUSUF