Saturday 29 October 2011

“ஈமான்” மங்கலம் கோல்டன் டவர் சிறுவர்களுக்கான சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 24-10-2011 அன்று காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை புதிதாக துவங்கப்பட்ட மதரசாவில் “ஈமான்” என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான சொற்பொழிவு நடைபெற்றது. இதில் யாசர் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF