Saturday 29 October 2011

தினந்ததோறும் சொற்பொழிவு நிகழ்ச்சி – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-10-2011 அன்று முதல் தினமும் இஷா தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் மாலிகுள் முல்க் பள்ளியில் சொற்பொழிவு நடைபெறுகின்றது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது
posted by SM.YOUSUF