Saturday 29 October 2011

”வரதட்சனை ஓர் வன்கொடுமை” கோம்பை தோட்டம் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக கடந்த 9-10-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மவ்லவி தாஹா அவர்கள் விரயம் என்ற தலைப்பிலும் ரசுல் மைதீன் அவர்கள் வரதட்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். கலந்து கொண்டவர்களும் கூடி இருந்தவர்களும் கேட்டு பயன் பெற்றனர்.
posted by SM.YOUSUF