Saturday 29 October 2011

”இஸ்லாத்தை அறிந்துகொள்வோம்” மங்கலம் தெருமுனைப் பிரச்சாரம்

இறைவனின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 16-10-2011 அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை சின்னவர் தோட்டத்தில் “இஸ்லாத்தை அறிந்துகொள்வோம்” என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF