Wednesday 14 December 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  06-12-2016 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  திருக்குர்ஆனின் அத்தியாயம் 3: 157 வசனம் வாசிக்கப்பட்டு அதற்க்கான விளக்கம் தரப்பட்டது.