Friday 18 April 2014

பாவமன்னிப்பு _ மங்கலம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 16-04-2014 அன்று கோல்டன் டவர் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பிறமத சகோதரியின் அவசர இரத்த தேவைக்கு இரத்ததானம் _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 18.04.2014  அன்று திருப்பூர் அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரி.செல்வி    அவர்களின் கர்பப்பை அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட A+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

S.V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  சார்பில் 17.04.2014 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்   அவர்கள்  குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"அழிக்கப்படும் நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல் " _ஆண்டிய கவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர்  கிளை  சார்பில் 17.04.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம்   அவர்கள் "அழிக்கப்படும் நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல் " _384 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மஸீஹ் எனபது அரபு சொல்லா?" _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 16.04.2014 அன்று சகோ.உஸ்மான்  அவர்கள்   "மஸீஹ் எனபது அரபு சொல்லா?"_92 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.