Friday 18 April 2014

பாவமன்னிப்பு _ மங்கலம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 16-04-2014 அன்று கோல்டன் டவர் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.