Saturday 25 April 2015

பூகம்பம் தரும் பாடம் _காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 25/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  சிந்திக்க  சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள்  பூகம்பம் தரும் பாடம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் ..அல்ஹம்துலில்லாஹ்...

பிறசமய சகோதரர். பாண்டியன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _ உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 25.04.2015 அன்று பிறசமய சகோதரர். பாண்டியன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

உடல் அங்கங்களை சிதைக்காதீர் _ஜி.கே.கார்டன்கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 25.04.2015 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ.சஜ்ஜாத் அவர்கள்   உடல் அங்கங்களை சிதைக்காதீர் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை டிஸ்மிஸ் செய் - போஸ்டர்கள் _அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை  சார்பில்  23/4/15 அன்று  என்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5முஸ்லிம்களையும் படுகொலை செய்த தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை மத்திய அரசே உடனே டிஸ்மிஸ் செய் என்ற போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டது

பிறசமய சகோதரர். பெருமாள் சுவாமிக்கு தனிநபர் தாவா _பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில்  23/4/15 அன்று  பிறசமய சகோதரர். பெருமாள் சுவாமி (சுவாமி ஹேர்லைன்ஸ் உரிமையாளர் ) அவர்களுக்கு தனிநபர் தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதி...? புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

" வேதக்காரர்கள் " _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் சார்பாக 25.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம்ஹுசைன் அவர்கள் " வேதக்காரர்கள் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

அவர்களே வெற்றியாளர்கள் _தாராபுரம் நகர கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர  கிளை சார்பாக  24/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.முஹமது சுலைமான் அவர்கள் அவர்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள் அவர்களே வெற்றியாளர்கள் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்

அப்பாவிகளை படுகொலை செய்த அரசுகளை டிஸ்மிஸ் செய் - போஸ்டர்கள் _ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 24/4/15  அன்று என்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5முஸ்லிம்களையும் படுகொலை செய்த தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை மத்திய அரசே உடனே டிஸ்மிஸ் செய் என்ற போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டது.