Saturday 25 April 2015

பிறசமய சகோதரர். பெருமாள் சுவாமிக்கு தனிநபர் தாவா _பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில்  23/4/15 அன்று  பிறசமய சகோதரர். பெருமாள் சுவாமி (சுவாமி ஹேர்லைன்ஸ் உரிமையாளர் ) அவர்களுக்கு தனிநபர் தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதி...? புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.