Saturday 25 April 2015

உடல் அங்கங்களை சிதைக்காதீர் _ஜி.கே.கார்டன்கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 25.04.2015 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ.சஜ்ஜாத் அவர்கள்   உடல் அங்கங்களை சிதைக்காதீர் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்