Saturday 9 November 2019

மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் புதிய பேச்சாளர் களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 08/11/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் புதிய பேச்சாளர் களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.




*சகோதரர். அப்துல்கரீம்,* (மாநில துணைப் பொதுச்செயலாளர்) அவர்கள்






பேச்சாளர்களுக்கான அவசியமான பல்வேறு ஆலோசனைகள் 




மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.