Saturday 29 June 2019

ஆண்டியகவுண்டனூர் கிளை பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை பொதுக்குழு 27/06/2019 இரவு 8;45 முதல் மாவட்ட தலைவர் M. நூர்தீன் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.


அதில் புதிய நிர்வாக தேர்வு நடைபெற்றது.







தலைவராக இப்ராஹிம் 9786384095
செயலாளராக அனீபா 8903289095
பொருளாளராக அக்பர்அலி 6380206961
துணைத்தலைவராக ஜாஹிர் உசேன் 8220204096
துணைச் செயலாளராக மைதீன் பாட்சா 9566819611
மாணவரணி செயலாளராக அஸ்ரப் அலி
ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும்
வாராந்திர மஸ்வரா இன்ஷாஅல்லாஹ் பிரதிவாரம்  புதன் பஜ்ர் தொழுகைக்கு பிறகு என்றும்,
ஐவேளை ஜமாஅத் தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் நடத்துவது என்றும்,
நிர்வாக தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த மாதம் ஒரு தர்பியா நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைசெயலாளர்கள்
அப்துல்ரஷீத், ரபீக், ஷேக்பரீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்