Sunday 6 October 2013

S.V. காலனி கிளையில் இரத்த தான முகாம் மற்றும் இலவசஇரத்த வகை கண்டறிதல் முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 06.10.2013 அன்று S.V. காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் அருகில்  இரத்த தான முகாம் நடைபெற்றது. 
கிளை சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு 44 யூனிட் இரத்ததானம் செய்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் 





மேலும் இந்த முகாமில் இரத்த வகை கண்டறிதல் பரிசோதனை 110நபர்களுக்கு   இலவசமாக செய்யப்பட்டது.








மற்றும் பிறமத சகோதரர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம்   புத்தகம் 15 வழங்கி தாவா செய்யப்பட்டது.

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 06.10.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  பேச்சாளர் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது.
சகோ. சேக் பரீத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

மார்க்க விளக்க தாவா பணிகளுக்கு நிதிஉதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 06.10.2013 அன்று கோவை  மாவட்டம் சார்பில் நடைபெறவுள்ள மார்க்க விளக்க பொதுகூட்ட செலவினங்களுக்கு ரூ. 800/=நிதிஉதவி வழங்கப்பட்டது

ஷிர்க்கிற்கு எதிராக தாவா _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 06.10.2013 அன்று  நடைபெற்ற தனிநபர்தாவா  
ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரின் கையில் இருந்த கயறு  அறுத்து எரியப்பட்டது

"தற்பெருமை " _நல்லூர் கிளை பெண்கள் பயான்


 






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 06.10.2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரரி.பாஸிலா  அவர்கள் "தற்பெருமை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....

பிரார்த்தனை _காலேஜ் ரோடு கிளை தர்பியா வகுப்பு

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 06.10.2013 அன்று காலேஜ் ரோடு மஸ்ஜிதுல் முபீனில் தர்பியா வகுப்பு நடைபெற்றது.  
சகோ.பசீர் அவர்கள்  "பிரார்த்தனை  " எனும் தலைப்பில்  
துஆக்கள் மனனம் செய்ய பாடம் நடத்தி பயிற்சி வழங்கினார்கள்.
கிளை சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட சுவர் விளம்பரம் _நல்லூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 06.10.2013 அன்று திருப்பூர் நல்லூர்  பகுதி முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.

பிரார்த்தனை ஒர் வணக்கமே _கோம்பைதோட்டம் கிளை தர்பியா

 






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக 06.10.2013 
அன்று கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது.

சகோ.சதாம் ஹுசைன்அவர்கள்
 "
பிரார்த்தனை ஒர் வணக்கமே 
எனும் தலைப்பிலும்,

சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "அழைப்புப்பணி" எனும் தலைப்பிலும் கலந்து கொண்டவர்களுக்கு

பயிற்சி வழங்கினார்கள்.