Sunday 6 October 2013

"தற்பெருமை " _நல்லூர் கிளை பெண்கள் பயான்


 






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 06.10.2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரரி.பாஸிலா  அவர்கள் "தற்பெருமை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....