Sunday 6 October 2013

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 06.10.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  பேச்சாளர் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது.
சகோ. சேக் பரீத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்