Saturday 13 October 2018

பெரிய தோட்டம்கிளை பெண்கள் பயான்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரிய தோட்டம்கிளையின்சார்பாக12-10-2018அன்று மக்ரீப்தொழுகைக்குப்பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.


இறுதியில்கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சகோதரிக்குப்பரிசாக இம்மாத ஏகத்துவம் வழங்கப்பட்டது