Saturday 21 April 2018

TNTJ TIRUPUR S.V.காலனி பயான் நிகழ்ச்சி

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/04/2018/ இன்று  அல்குர்ஆன் வசனம் கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

மாணவிகளுக்கான தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 19-4-2019அன்று ரம்யா கார்டன் பகுதியில் நடைபெற்று வரும் மக்தப் மதரஷாவில் மாணவிகளுக்கான தர்பியா வகுப்பு 


 *குழந்தைகள் தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி? 
*
என்ற தலைப்பில் நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் மங்கலம் கிளை சார்பில் 18-4-2018  பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 83, 84, 85, 86 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனைக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் ஆலோசனைக்கூட்டம் 19/04/2018 அன்று இரவு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...!

உணர்வு வார இதழ் விநியோகம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/04/2018/ இன்று  உணர்வு வார இதழ்.25 nos விற்பனை செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக 20-04-2018 அன்று குர்ஆன் வசனங்களும்(3:102, 17:53), ஹதீஸும்(புகாரி - 6018) கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை,கிளையில் -20-04-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள் -75-76- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு மற்றும் பொதுக்கூட்டம் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் -20-04-18- அன்று உணர்வு சுவரொட்டிகள் -20- ம்  இன்ஷா அல்லாஹ் -27-04-18- ல் நடக்கவுள்ள பொதுக்கூட்டம் சுவரொட்டிகள் முதற்கட்டமாக 15  ம். ஒட்டப்பட்டன! அல்ஹம்துலில்லாஹ்




குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  17/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 16 லிருந்து 26) வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  18/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 27 லிருந்து 36) வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  19/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 37 லிருந்து 46) வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  20/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 47 லிருந்து 59) வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 20.4.2018 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கரும் பலகை தாவா செய்யப்பட்டது ஒட்டப்பட்டது.20.4.2018

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 20-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் பெண்களுக்குரிய சட்டம் தொடர் உரையில் ஹிஜாப்  என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் மற்றும் பொதுக்கூட்டம் போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் உணர்வு போஸ்டர் நான்கு இடங்களில் ஒட்டப்பட்டது.19.4.18


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பொதுக்கூட்டம்  போஸ்டர்   ஒட்டப்பட்டது.20.4.18

உணர்வு வார இதழ் வால் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/04/2018/ இன்று  உணர்வு வார இதழ் வால் போஸ்டர் அதிகமான மக்கள் சந்திக்கும்  10 இடங்களில் பார்வைக்கு ஒட்டப்படடது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20/04/2018/


அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு

நடைபெற்றது

சகோ.
முஹம்மது தவ்ஃபீக்

25:அத்தியாயம் :24 வசனம் . வாசிக்கப்பட்டு
விளக்கமளிக்கப்படது

(  அல்ஹம்துலில்லாஹ்)

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.நாள்.20:4:18

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில்20:4:18 வெள்ளி பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் சகோ: பஷீர் அல்பகராவில்  167 to  172 வரை  படித்து விளக்கமளித்தார் அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆனின் அறைகூவல் 

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.20:4:18

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 19:4:18 வியாழன் இஷா தொழுகைக்குப்பின் தினம் ஒரு நபிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ:ஷஜ்ஜாத்  அவர்கள் தொழுகையில் நபிவழி எனும் தொடரில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக19-04-18அன்று பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது சகோதரர் இம்ரான் அவர்கள் அத்தியாயம்101 விளக்கம் அளித்தார்(அல்ஹம்துலில்லாஹ்

)

அவசர இரத்ததானம் - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை  சார்பாக  ரேவதி மருத்துவமனையில்  o POSITIVE   இரத்தம்  1 யூனிட்    பிரபாவதி(21)என்ற   சகோதரியின் அவசர  சிகிச்சைக்காக  ரேவதி மருத்துவமனையில் அன்று  19-04-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 19-04-2018 அன்று  5வது நாளாக நீர்மோர் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்




கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் வகையில் 19.4.2018 அன்று  ஹதிஸ் வசனம் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 19-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அழைப்பு பணியும்(தாவா), மணித நேயப்பணியும் என்ற தலைப்பில்  சகோ-சதாம் உரை அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் -19-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-72-74- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 19-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சியில் அல்பகரா 163 to 166   வரை சகோ-பஷீர் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 19/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, இதில் அத்தியாயம் 20, வசனம் 88 முதல் 106 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 19-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் பெண்களுக்குரிய சட்டம் தொடர் உரையில் பெண்கள் தொழுகைக்கு பள்ளிக்கு வரலாமா என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்

லாஹ்.

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.நாள்.19:4:18

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.குர்ஆனை சிந்தியுங்கள் 

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.19:4:18

குர்ஆன் வகுப்பு -அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையில் 18/4/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் அத்தகா ஸூர், 1 முதல் 8 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 18:4:18 புதன் இஷா தொழுகைக்குப்பின் தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் தொழுகையில் நபிவழி எனும் தொடரில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லா

ஹ்

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 18-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 24 : 20 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 18-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பஜ்ர் அத்தியாயத்தின்  1 முதல் 30 வரை உள்ள வசனங்களை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக   18-04-2018 அன்று  ஃபஜர் தொழுகைக்கு பிறகு 7:00 மணி முதல் 8:10 மணி வரை ஆண்கள் 2 குழுக்களாக சென்று  MS நகர் பகுதியில்  வீடு வீடாக சென்று   மொத்தம் 23 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது. 


1.தொழுகையின் முக்கியத்துவம்
2.கோடைகால பயிற்சி வகுப்பு
3. இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஆர்பாட்டத்திற்க்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 18-4-18  இன்று ஆஷிஃபா என்ற சிறுமியின் படுக்கொலையை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கான அழைப்பின் விபரம் பொதுமக்கள் அறியும் வகையில் 18.4.2018 இன்று காதர் பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகையில் எழுதப்பட்டது , 

அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை  சார்பாக  ரேவதி மருத்துவமனையில்  B POSITIVE   இரத்தம்  1 யூனிட்    கீர்த்தனா(20)என்ற   சகோதரியின் அவசர  சிகிச்சைக்காக  ரேவதி மருத்துவமனையில் அன்று  18-04-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு-காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 18-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 133 ஆவது வசனத்தில் இருந்து 140 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/04/2018/


காஷ்மீர். ஆசிபா விற்கு  நடந்த கோர சம்பவம் குறித்து ஜமாஅத்தின் சார்பாக இன்று திருப்பூரில் நடைபெற இருக்கும்  கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக 

பள்ளியின் முன்பு கரும்பலகையில் 
எழுதப்பட்டது 

(  அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை - பெரியகடைவீதி கிளை


  திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 16-04-2018 அன்று கண்டன ஆர்பாட்டம் குறித்து போர்டில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 16-04-2018 அன்று கண்டன ஆர்பாட்டம் போஸ்டர் 25 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.