Saturday 21 April 2018

சமுதாயப்பணி - தண்ணீர் பந்தல் - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 16-04-2018 அன்று Ms நகர்  பள்ளியின் முன்பு கோடைகால வெயிலினை தணிக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் பயனடையும் வகையில் மண்பானையில் தண்ணீர் வைக்கப்பட்டது. தண்ணீர் அருந்த வரும் பொதுமக்களுக்கு ஆர்பாட்டத்திற்கு அழைப்பு கொடுக்கும் வகையில் கரும்பலகையில் ஆர்பாட்டத்தின் விபரம் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்