Saturday 21 April 2018

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக14-04-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு ""தர்மம்"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.ஈஸா அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்