Saturday 21 April 2018

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 17-4-2018அன்று மங்கலம் கடைவீதி பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் தற்போது இந்தியாவில்  நடைபெற்று வரும் காவி கொலை வெறி ஆட்டம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி மற்றும் திருப்பூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்