Saturday 21 April 2018

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் ஆத்து பாளைய பகுதியில் 15/4/2018, மாலை பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் கியாமத் நாளின் பத்து அடையாளங்கள் என்ற தலைப்பில், வெங்கடேஷ்வரா நகர் சகோதரர் யாகூப் அவர்களின் மகள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.