Saturday 21 April 2018

சமுதாயப்பணி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையின் சார்பில் பள்ளியின் முன்புறம் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நீர்மோர் விநியோகம் 15:4:18 முதல் 22:4:18 வரை நடத்தப்படும் .இன்ஷாஅல்லாஹ்