Saturday 21 April 2018

பெண்கள் பயான் - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு MSநகர் பள்ளியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.அப்துல்வகாப் அவர்கள் ""இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு"" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.வரும் புதன் அன்று நடைபெறும் ஆர்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் அதிகமான மக்கள் கலந்து கொள்வதற்கும் அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்