Saturday 21 April 2018

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், GKகார்டன் கிளையின் சார்பாக 14.04.2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரய்துள் நிஷா 31 முதல் 33வரைக்கும் ஓதப்பட்டது இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.