Saturday 21 April 2018

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக 20-04-2018 அன்று குர்ஆன் வசனங்களும்(3:102, 17:53), ஹதீஸும்(புகாரி - 6018) கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்