Saturday 21 April 2018

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /15/04/2018/ அன்று மஃரீப் தொழுகைக்கு பிறகு 

(சின்னவர்தோட்டம்) மற்றும் (ரம்யாகார்டன்) பகுதியில் தொடர் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 

சகோ. சேக் ஃபரீத்

ஜம்மு காஷ்மீரில் ஆசிபா விற்கு நடந்த கோரை சம்பவம் குறித்தும்  அதனை தொடர்ந்து 18/04/18 புதன் கிழமை நடைபெறும் கன்டன ஆர்ப்பாட்ம் குறித்து 
விளக்கமளித்து
உரையாற்றினார் , அல்ஹம்துலில்லாஹ்