Saturday 21 April 2018

குர்ஆன் வகுப்பு-காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 18-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 133 ஆவது வசனத்தில் இருந்து 140 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.