Saturday 21 April 2018

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 15-4-2018அன்று பிறமத சகோதரர்கள் அதிகம் வசிக்கும் மங்கலத்தை அடுத்த வேட்டுவ பாளையம் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் திருக்குரான் மனித குல வழிகாட்டி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்



2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 15-4-2018அன்று மங்கலத்தை அடுத்த புத்தூர் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில்  காஷ்மீரில் சிறுமி ஆஷிபாவுக்கு நடந்த கோர சம்பவத்தை விளக்கி. எதிர் வரும் 18-4-2018அன்று திருப்பூர் மாவட்டம் மூலம் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது




3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 15-4-2018அன்று மங்கலத்தை அடுத்த புத்தூர் முக்கிய பகுதியில் காஷ்மீரில் சிறுமி ஆஷிபாவுக்கு  நடந்த கோர சம்பவத்தை விளக்கி எதிர் வரும் 18-4-2018அன்று
திருப்பூர் மாவட்டம் மூலம் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்