Saturday 21 April 2018

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 17-4-2018அன்று கோல்டன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் சகோதரி சுமையா அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் பெண் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி மற்றும் திருப்பூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அப்பகுதி மக்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்