Saturday 21 April 2018

தனிநபர் தாவா - MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக   16-04-2018 அன்று  ஃபஜர் தொழுகைக்கு பிறகு 7:25 மணி முதல் 8:10 மணி வரை MS நகர் பகுதியில்  வீடு வீடாக சென்று   மொத்தம் 11 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது. 

1.தொழுகையின் முக்கியத்துவம்
2.கோடைகால பயிற்சி வகுப்பு
3. வருகின்ற புதன் கிழமை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஆர்பாட்டத்திற்க்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்