Saturday 21 April 2018

தெருமுனைபிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 14-4 -18 சனி அன்று கடத்தூரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, உரை உடுமலை சகோ பஜ்ஜுருல்லாஹ், தலைப்பு இஸ்லாத்தின் அடிப்படை, அல்ஹம்துலில்லாஹ்