Saturday 21 April 2018

தனிநபர் தாவா - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக   18-04-2018 அன்று  ஃபஜர் தொழுகைக்கு பிறகு 7:00 மணி முதல் 8:10 மணி வரை ஆண்கள் 2 குழுக்களாக சென்று  MS நகர் பகுதியில்  வீடு வீடாக சென்று   மொத்தம் 23 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது. 


1.தொழுகையின் முக்கியத்துவம்
2.கோடைகால பயிற்சி வகுப்பு
3. இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஆர்பாட்டத்திற்க்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்