Saturday 21 April 2018

தெருமுனைபிரச்சாரம் - MS நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று  மாலை 5:30 மணியளவில் Ms நகர் பகுதியில் சமுதாய சீர்கேடுதலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.பேச்சாளர்: சகோ.ஈஸா பாய் அவர்கள்
  வரும் புதன் நடைபெறும் ஆர்ப்பாட்டம் பற்றிய முக்கியத்துவம் பற்றியும் அதிகமான மக்கள் கலந்து கொள்வதற்கும் அழைப்பும் கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்