Tuesday 12 September 2017

பிறமத தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /29/08/2017 அன்று    பள்ளபாளையம் 

 ஜோஸப் நடுநிலை பள்ளி 
ஆசிரியருக்கு 
மா மனிதர் நபிகள் நாயகம் 👈
பைபிளில் நபிகள் நாயகம்👈
முஸ்லீம் திவிரவாதிகள் .? 👈
என்ற மூன்று புத்தகங்கள் 
அன்பளிப்பாக வழங்க பட்டது 
(அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/08/2017 அன்று இஷா  தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது .சகோதரர்.அபூபக்கர் சித்தீக் (ஸகாதி )அவர்கள் (இறைவனுக்கு இனைகற்பித்தவர்களை மண்னிக்கமாட்டான்) என்பதனை பற்றி விளக்கமளித்துஉரையாற்றினார்,  அல்ஹம்துலில்லாஹ்

குழு தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 29/08/17 அன்று பெண்கள் தாவா குழுமங்கலம் பகுதி ஜக்கரியா காம்பவுன்ட் 140  லைன் வீடு பகுதியில் குர்பானி கொடுத்தல் சம்மந்தமான 100- வீடுகளுக்கு நோட்டீஸ் கொடுத்து  தாவா செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

மத்திய. மாநில அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைனில் பதிவு - இந்தியன் நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக மத்திய. மாநில அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைனில் பதிவு செய்து முஸ்லீம். மற்றும் கிருஸ்தவ .சிறுபான்மை மாணவ.மாணவிகளுக்கு பெற்று தரும் முகாம்

 29/08/17/ செவ்வாய் கிழமை அன்று நான்காவது ✴ முறையாக
 ஆன்லைனில்  🖥 பதிவு செய்யும் முகாம் மதியம் 02:முதல் இரவு 8:30 மனி வரை நடைபெற்றது இதில் 
சோமனூர் அருகில் உள்ள கிருஸ்தவ. ஸ்கூல் மாணவ.மாணவிகள் 41 நபர்களுக்கு அந்த ஸ்கூல் நிர்வாகத்தின் சார்பாக ஆசிரியர் நேரில் வந்து பதிவு செய்தார்கள் மேலும் முஸ்லீம் மாணவ.மாணவிகள் 12 நபர்கள் பதிவு செய்தனர் 
மொத்தம் '53' நபர்கள் பதிவு ✅செய்யப்பட்டு முகாம் நிறைவுபெற்றது 
(அல்ஹம்துலில்லாஹ்)

குழு தாவா - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 28/08/17 அன்று பெண்கள் தாவா குழு மங்கலம் பகுதி கொள்ளுக்காடு பகுதியில் கிடங்கு தோட்டம் பகுதி என 100 வீடுகளுக்கு குர்பானி கொடுத்தல் சம்மந்தமான நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 29/08/17 அன்று EB லைன் பகுதியில் பெண்கள் பயான்  நடைபெற்றது அதில் சகோ.ஆபிலா அவர்கள் இப்ராஹிம் நபி தியாகம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 29/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /29/08/2017 அன்று மாற்று மத சகோதர. சகோதரிகளுக்கு . முஸ்லீம் தீவிரவாதிகள் என்ற புத்தகம் 07.ஏழு நபர்களுக்கு வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /29/08/2017 அன்று அஸர் தொழுகைக்கு பின் கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான்  நடைபெற்றது,சகோதரி ஃபாஜிலா அவர்கள் (இபராஹிம் நபி (அலைஹி) அவர்களின் வாழ்வு தரும் படிப்பினை) என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  29-08-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது, சூரா அல்பகரா-80-87- படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /29/08/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (சைத்தான் சூழ்சியில் வீழ்ந்து விடாதீர்)என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

                       

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /29/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில்  29-08-2017 பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு. முன்னர் வேதம் வழங்கப்பட்டோர், பேச்சாளர்- சிகாபுதீன் ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/08/2017 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்  (இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதாரம் ) என்ற தலைப்பில்

விளக்கமளித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 28/08/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் குர்பானி சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 28/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

கோவை மாவட்டம் சாரமேடு கிளைக்கு பள்ளி வசூல் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக இந்தவார(27-08-17-) ஜுமாவசூல் ரூ, 3000- ( மூன்றாயிரம்) கோவை மாவட்டம் சாரமேடு கிளைக்கு வழங்கப்பட்டது.

பெண்களுக்கான மதரஸா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளையில் 27-08-2017 அன்று மதியம் மூன்றுமணி முதல் ஐந்து மணிவரை பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது சகோதரி ரஹ்மத் அவர்கள் பாடம் நடத்தினார்கள. அரபி பாடத்தை தொடர்ந்து தொழுகை செய்முறை விளக்கம்  அளிக்கப்பட்டது.

மாலை 5:15 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி ரஹ்மத் அவர்கள் "வட்டி" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  O positve. இரத்தம்  1 யூனிட்   குகன் என்ற மாற்று மத சகோதரரின் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  28/08/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  O positve. இரத்தம்  1 யூனிட்   செந்தில்குமார் என்ற மாற்று மத சகோதரரின் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  28/08/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 27-08-

2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோ. ஈஷா அவர்கள் இஸ்லாம் கூறும் மனிதநேயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 28-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக12-09-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 10-09-2017 அன்று மாலை 5:15 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் "தாவா பணியின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்களுக்கான மதரஸா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 10-09-2017 அன்று பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது, சகோதரி ரஹ்மத் அவர்கள் பாடம் நடத்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

"அறிவும் அமலும்" நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 11-9-2017 அன்று ஸுபுஹ் தொழுகைக்கு பிறகு "அறிவும் அமலும்" நிகழ்ச்சி நடைபெற்றது.  தலைப்பு:பயணத் தொழுகை, உரை: சகோ. சிக்கந்தர்.அல்ஹம்துலில்லாஹ்..............




குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 11-9-2017 அன்று ஸுபுஹ் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.தலைப்பு :இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.அல்ஹம்துலில்லாஹ்..........

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 10-9-2017 அன்று ஈத்கா நகர் பகுதியில்  "தெருமுனைப் பிரச்சாரம்" நடைபெற்றது. தலைப்பு : இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகள்,உரை : சகோ.சேக் ஃபரீத்Misc,அல்ஹம்துலில்லாஹ்...........

ஆண்கள் மற்றும் பெண்கள்ளுக்கான பயான் நிகழ்ச்சி - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 10-09-2017 அன்று ஆண்கள் மற்றும் பெண்கள்ளுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் **ஏகத்துவம்** என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் Misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKPகிளையின் சார்பாக(10-9-2017) அன்று நபிமொழி எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்........

"கண்டன ஆர்ப்பாட்டம்" கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKPகிளையின் சார்பாக 

வரும் வெள்ளிக்கிழமை(15-9-2017) நடைபெற உள்ள "கண்டன ஆர்ப்பாட்டம்"
குறித்து கரும்பலகை அறிவிப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..
..

அவசர இரத்ததானம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /11/09/2017 அன்று கோவை. GH.மருத்துவமனையில் O.+ பாசிடிவ் இரத்தம் வகை 02 யூனிட் அமீன் .மற்றும். ரியாஜ். என்ற சகோதரர்கள் வழங்கினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /11/09/2017 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,

சகோதரர் முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் 
 (இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதாரம் ) என்ற தலைப்பில்
விளக்கமளித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

மக்தப் மதரஸா ஆண்டு விழா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  10/9/17 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்ஹூதா மக்தப் மதரஸா 3 ஆம் ஆண்டு மாணவ , மாணவிகளின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட 65 மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


சமுதாயப்பணி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 10-09-2017 அன்று டெங்கு நோய் பரவாமல் தடுக்க குப்பைகள் உள்ள பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 11-09-17- சுபுஹு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சூரா அல்பகரா -135-136- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்                        

குர்ஆன் வகுப்பு - அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 12-9-2017 அன்று காலை பஜ்ருக்கு பின் குர்ஆன் வகுப்பு அதை தொடர்ந்து அறிவும் அமலும் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/09/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (ஜின் இனங்களை) (இறைவன் கூறும்விதம்மாக  எப்படி நம்பவேன்டும்) என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 11-09-2017 அன்று இன்ஷா அல்லாஹ் வருகின்ற செப்டம்பர்-15 ம் தேதி நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 11-09-17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா -ஷிர்க் பொருள் அகற்றம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 11/09/17 அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டது, இணைவைத்தல் பெரும் பாவம் என்று விளக்கி இணைவைப்பு பொருள் அகற்றப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 11/09/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்தீக் அவர்கள் ஜகாத்தின் சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 12/09/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் அபூபக்கர் சித்தீக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் வினியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 12/09/17 அன்று சென்ற வார உணர்வு வார இதழ்கள் மளிகைக் கடைகள் மற்றும் பேக்கரிகள் கட்சி அலுவலகம்,  காவல் நிலையம், சலூன்க கடைகள் மற்றும் மாற்றுக்கொள்கையை சார்ந்தவர்கள் என்று 31- முப்பத்து ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது ,




அல்ஹம்துலில்லாஹ்