Tuesday 12 September 2017

மத்திய. மாநில அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைனில் பதிவு - இந்தியன் நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக மத்திய. மாநில அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைனில் பதிவு செய்து முஸ்லீம். மற்றும் கிருஸ்தவ .சிறுபான்மை மாணவ.மாணவிகளுக்கு பெற்று தரும் முகாம்

 29/08/17/ செவ்வாய் கிழமை அன்று நான்காவது ✴ முறையாக
 ஆன்லைனில்  🖥 பதிவு செய்யும் முகாம் மதியம் 02:முதல் இரவு 8:30 மனி வரை நடைபெற்றது இதில் 
சோமனூர் அருகில் உள்ள கிருஸ்தவ. ஸ்கூல் மாணவ.மாணவிகள் 41 நபர்களுக்கு அந்த ஸ்கூல் நிர்வாகத்தின் சார்பாக ஆசிரியர் நேரில் வந்து பதிவு செய்தார்கள் மேலும் முஸ்லீம் மாணவ.மாணவிகள் 12 நபர்கள் பதிவு செய்தனர் 
மொத்தம் '53' நபர்கள் பதிவு ✅செய்யப்பட்டு முகாம் நிறைவுபெற்றது 
(அல்ஹம்துலில்லாஹ்)