Tuesday 12 September 2017

தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 27-08-

2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோ. ஈஷா அவர்கள் இஸ்லாம் கூறும் மனிதநேயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...