Tuesday 12 September 2017

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 10-9-2017 அன்று ஈத்கா நகர் பகுதியில்  "தெருமுனைப் பிரச்சாரம்" நடைபெற்றது. தலைப்பு : இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகள்,உரை : சகோ.சேக் ஃபரீத்Misc,அல்ஹம்துலில்லாஹ்...........