Tuesday 12 September 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  29-08-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது, சூரா அல்பகரா-80-87- படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்